கூகுள் மற்றும் யாகூ போன்றவற்றில் மின்னஞ்சல் கணக்குகளை பயன்படுத்துவர்களின் தகவல்கள் தொடர்ச்சியாக கண்காணிக்கப்படுவதுடன் அவை திருடப்படும் அபாயங்கள் காணப்படுவது தெரிந்ததே.
இதனை தடுப்பதற்காக கூகுள் நிறுவனம் தனது பயனர்களின் தகவல்களை என்கிரிப்ட் (Encrypt) நடவடிக்கையை எடுத்துள்ளது.
இந்நிலையில் தனது பயனர்களின் தகல்கள் கண்காணிக்கப்படுவதனை தடுக்க தற்போது யாகூ நிறுவனமும் தகவல்களை என்கிரிப்ட் செய்ய முடிவு செய்துள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -
0 comments :
Post a Comment